| 
				
				
				
				
				
					
					STICKY: 
					Kural - commentary -திருக்குறளிற்கு பொருள் காணும் முறை
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								திருவள்ளூவர் தன் முதல் அதிகாரம் முதல் கடைசி அதிகாரம் வரும் சொல்லும் அனைத்தின் அடிப்படையை கசடு இன்றி கற்று உணர வேண்டும். திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கினை உணர வேண்டும். அதிகாரத் தலைப்பை ஒட்டி வள்ளுவரின் உள்ளத்தை உணர வேண்டும். வள்ளுவத்தின் அடிப்படையான மெய்பொருள் கண்டு மீண்டும் பிறவா நிலை...                
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						15
					 | 
				
				
					
						1787
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					தெய்வம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.                 குறள் 43: இல்வாழ்க்கை. மணக்குடவர்உரை:பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தானென்னு மைந்திடமாகிய நெறியைக் கெடாம லோம்புதல் தலையான இல்வாழ்க்கை. தனக்குண்டான பொருளை ஆறு கூறாக்கி ஒரு...     
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						7
					 | 
				
				
					
						7620
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					திருக்குறள் காட்டும் வைதீகம் - பேரறிஞர் சாமி.சிதம்பரனார்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						4
					 | 
				
				
					
						933
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					திருக்குறள்-ஜாதி-வேதம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								திருக்குறள்-ஜாதி-வேதம் வள்ளுவர் ஜாதிகளுக்கு எதிரானவர் போன்று பலவாறு திராவிட சித்தாந்திகள் அவரை உரிமை கொண்டாடி திரிக்கிறார்கள். உண்மையில், திருக்குறளில் வள்ளுவர் குடிச்சிறப்பு பற்றியும், நற்குடிப்பிறப்போர் தம் இயல்பிலேயே நல்லொழுக்கம் வாய்க்கப்பெற்றிருப்பர் என்பதையும் பல குற...                                 
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						12
					 | 
				
				
					
						2496
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					திருவள்ளுவ மாலை
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								திருவள்ளுவ மாலை   (இது திருக்குறளின் சிறப்பைப் பாராட்டிக் கூறுவது; சங்கப் புலவர்களின் பெயரால் அமைந்த 55 வெண்பாக்களை உடையது.)   1. திருத்தகு தெய்வத் திருவள் ஞூவரோடு உருத்தகு நற்பலகை ஒக்க - இருக்க உருத்திர சன்மர்; என உரைத்து வானில், ஒருக்கஓ என்றதுஓர் சொல், (அசரீரி) (குறிப்பு... 
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						7
					 | 
				
				
					
						2953
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்தெய்வத்துள் வைக்கப் படும். (அதிகாரம்: இல்வாழ்க்கை குறள் எண்:50 )பொழிப்பு (மு வரதராசன்):உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.மணக்க...         
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						2701
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					தாலி
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 இராம கி தாலி - 1அண்மையில் "நந்தவனம்" என்ற வலைப்பதிவில், "தேவையில்லாத தாலியும் உருப்படியான தகவல்களும்" என்ற தலைப்பில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.தொ.பரமசிவன் எழுதிய ''பண்பாட்டு அசைவுகள்'' என்ற பொத்தகத்தை மேற்கோள் காட்டி, பதிவர் மகா, கீழ்க...    
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						4
					 | 
				
				
					
						3195
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					பண்டைத் தமிழ்நாட்டில் பிராமணியம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பண்டைத் தமிழ்நாட்டில் பிராமணியம் -அத்திவெட்டி வே.சிதம்பரம் இந்திய சமூக, அரசியல் வரலாற்றில் பிராமணியம் மிக முக்கியமான இடத்தைப் பெற்று வந்துள்ளது. தமிழக வரலாற்றில் இன்றுவரை பிராமணியம் பிரச்சனைக்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிராமணியத்தின் தோற்றம் பற்... 
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						1
					 | 
				
				
					
						3001
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					திருவள்ளுவரின் காலமும் சமயமும்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								திருவள்ளுவரின் காலமும் சமயமும் திருக்குறள் ஒன்றே முக்கால் அடியில் உலகக் கருத்துகளை உள்ளடக்கிய அருமையான நூல் இது. தமிழில் உள்ள அறநூல்களுள் தலை சிறந்ததும் திருக்குறளாகும். ஈரடி வெண்பா, குறள் வெண்பா எனப்படும். அவ்வெண்பாவால் ஆன நூலும் ஆகுபெயராகக் குறள் என்று பெயர் பெற்றது. அதன் சி...                  
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						6
					 | 
				
				
					
						3250
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					திருவள்ளுவர் கூறும் இயல்புடைய மூவர் யார்?
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 திருவள்ளுவர் கூறும் இயல்புடைய மூவர் யார்? இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்  நல்லாற்றின் நின்ற துணை                            (குறள்  41; இல்வாழ்க்கை )  குடும்ப வாழ்க்கையினர்  தன் அறவாழ்க்கையில் வாழ்வின் மற்ற மூன்று நிலைகளான கல்வி பயிலும் மாணவர்,  முதுமையில் மனத் தவநிலையினர் மற்றும்...                                                                                               
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						3533
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					திருக்குறளில் தேவர் - தேவர் உலகம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். குறள் 121:அடக்கமுடைமை. மணக்குடவர்உரை: மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அ...    
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						3
					 | 
				
				
					
						3114
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					சொற்கம் நரகம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஒருமைச்செயலாற்றும்பேதைஎழுமையும் தான்புக்கழுந்தும்அளறு. குறள் 835: பேதைமை. மணக்குடவர் உரை:பேதை ஒருபிறப்பின்கண் செய்யும் செயலாலே செய்ய வல்லவன், எழுபிறப்பினும் தான் புக்கழுந்தும் நரகத்தை. புக்கழுந்தல்- ஒருகால் நரகத்திலே பிறந்தால் அவ்வுடம்பு நீங்கினாலும் அதனுள்ளே பிறத்தல்.வரைவ...         
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						7
					 | 
				
				
					
						2190
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					திருக்குறளும் ஜாதியும்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								 திருக்குறள்-ஜாதி-வேதம் வள்ளுவர் ஜாதிகளுக்கு எதிரானவர் போன்று பலவாறு திராவிட சித்தாந்திகள் அவரை உரிமை கொண்டாடி திரிக்கிறார்கள். உண்மையில், திருக்குறளில் வள்ளுவர் குடிச்சிறப்பு பற்றியும், நற்குடிப்பிறப்போர் தம் இயல்பிலேயே நல்லொழுக்கம் வாய்க்கப்பெற்றிருப்பர் என்பதையும் பல குற...             
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						4134
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					திருவள்ளுவர் போற்றும் முந்தைய நூல்கள்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு.          குறள் 725: அவையஞ்சாமை.மணக்குடவர் உரை:அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவு... 
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						0
					 | 
				
				
					
						2137
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					வள்ளுவம் ஒரு வைதிக நூலே!
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								வள்ளுவம் ஒரு வைதிக நூலே!’வள்ளுவம் சமண நூல்’ எனும் பொய்க்கட்டமைப்புப் பன்னெடுங்காலமாகப் பரப்பப்பட்டுள்ளது; அதிலிருந்து நடுநிலையோர் முதலில் மீள வேண்டும்.இன்னுமொரு பக்கம் மனு உழுதொழிலை ஆதரிக்கவில்லை எனும் இடையறாத பொய்ப்பரப்புரை வேறு.சமணத்தின் இறை மறுப்பும், வள்ளுவம் போற்றும் இறைய... 
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						2
					 | 
				
				
					
						3934
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					உருவும் திருவும்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								1. உருவும் திருவும்“புதுமையை விரும்புவதிலும் வெளிமயக்கில் வீழ்ந்து விட்டிலைப் போல அழிவதிலும் இந்தியருக்கு இணையாக எவரையுமே கூறமுடியாது’ என்றார் ஆன்ற சான்றாேராம் இராமகிருட்டினர். அவரவர்தம் உருவும் திருவுமே இன்று தனி மனிதன் சமுதாயத்தில் மதிக்கப்படுவதற்குப் பெரிதும் காரணமாக அமைகின... 
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						12
					 | 
				
				
					
						3731
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					புத்தேளிர் உலகு.
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. குறள் 58: வாழ்க்கைத் துணைநலம்.மணக்குடவர் உரை:  பெண்டிரானவர் தம்மை மனைவியராகப் பெற்றவரையே தமக்குத் தலைவராகப் பெறின் தேவர் வாழும் பெரிய சிறப்பினையுடைய உலகத்தைப் பெறுவர்.                                                               ...                   
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						3
					 | 
				
				
					
						4213
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 | 
				
			
		
			
			
				
				
					
						 
					 | 
				
				
				
				
				
					
					
					இனம் - குடி பாருங்கள்  - வள்ளுவம்
					
					
					
					
						
					
					
						
							(Preview)
						
						
						
						
							
						
							
								குறள் 793:குணமும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்பு. கலைஞர் மு.கருணாநிதி உரை:குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும். மு.வரதராசனார் உரை:ஒருவனுடைய குணத்தையும், குட...               
							 
							
						 
						
					
				 | 
				
					
						admin
					 | 
				
				
					
						11
					 | 
				
				
					
						1767
					 | 
				
				
					
						
					 | 
				
				
					
						
					 |